Posts

Showing posts from April, 2017
தொழிநுட்ப வளர்ச்சியினால் நாம் பெற்றதும் இழந்ததும் மற்றும் அதற்கான தீர்வும்

Prof.Jayanthisri Balakrishnan MOTIVATIONAL SPEECH | 2016 ** MUST WATCH **

Image

திருவள்ளுவரின் திருக்குறள்

Image
திருக்குறள்  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.இதில் நட்பை பற்றி மிக அழகாக கூறியுள்ளார்.மேலும்,நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு,கூடாநட்பு என்று பிரித்துகாட்டியுள்ளார்.மேலும், இங்கே  சில குறல்கள் இணைக்கப்பட்டுள்ளார். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. விளக்கம் 1: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். விளக்கம் 2: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. விளக்கம் 1: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். விளக்கம் 2: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் ப...

Prof.Jayanthisri Balakrishnan MOTIVATIONAL SPEECH | 2016 ** MUST WATCH **

Image
சமயம் சமயம் என்பது தனிமனிதனின் ஆத்மாயைத் தார்மத்தின் வழி கொண்டு செல்வதாகும்.  சமயம் என்பது மனிதனுக்கு நல்ல, ஒழுக்கம், விழுமியம், சிந்தைகள் உருவாவதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.
Image
Image
Image
Image
Image
தமிழும் அறிவியலும் இன்று உலகையே மின்னல் வேகத்தில் பயணிக்க செய்து கொண்டிருக்கும் அறிவியல், மிகத் தொன்மையான தமிழோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது. தமிழின் இலக்கணமும் இலக்கியமும் அறிவு எனும் இயலைக் கொண்டு பல ஆயிரம் ஆண்டு காலம் முன்பே முகிழ்த்துள்ளது. இதற்கு நமது சிற்ப கலைகளே சான்று. ஆகவே, அறிவியல் என்பது ஆங்கிலத்திற்கு மட்டுமே சொந்தம் எனும் தவறான கருத்தை மறுத்திடுவோம். 
Image
வணக்கம். மலாயா பல்கலைக்கழக மொழி மொழியியல் புலத்தின் தமிழ் பிரிவு மாணவர்கள் இணைந்து பல செய்திகளைப் பரப்ப உருவமைக்கப்பட்ட தளமிது. இத்தளத்தில் வெளியாகும் தகவல்கள் உண்மையாகும்.

மூன்றாம் உலக போர்

இரண்டாம் உலக போர் நிறைவுக்கு பிறகு இந்த இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலக போருக்கு உலகமே தயார் ஆன நிலையில் காண முடிகிறது. சமிப காலமாக கோரியா தனது இரானுவப்படையையும் தனது போர் யுத்திகளை தயார் செய்து வருவதை  நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். அதே வேலையில் அமேரிக்கா அப்கானிஸ்தா எனும் நாட்டில் குண்டு போட்டது அனைவறையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஃது மூன்றாவது உலக போருக்கு முதல் படி என்று கருதப்படுகிறது
அனைவருக்கும் வணக்கம். வலைப்பதிவு எழுதிவிட்டீர்களா ?

கவிதை

Image
mikavum nallathu