மூன்றாம் உலக போர்

இரண்டாம் உலக போர் நிறைவுக்கு பிறகு இந்த இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலக போருக்கு உலகமே தயார் ஆன நிலையில் காண முடிகிறது. சமிப காலமாக கோரியா தனது இரானுவப்படையையும் தனது போர் யுத்திகளை தயார் செய்து வருவதை  நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். அதே வேலையில் அமேரிக்கா அப்கானிஸ்தா எனும் நாட்டில் குண்டு போட்டது அனைவறையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஃது மூன்றாவது உலக போருக்கு முதல் படி என்று கருதப்படுகிறது

Comments

Post a Comment

Popular posts from this blog

திருவள்ளுவரின் திருக்குறள்